எதிர்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி

PARIS TAMIL  PARIS TAMIL
எதிர்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி

சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது.எண்ணிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. எதிர்க்கட்சியினர் இல்லாமல் வாக்கெடுப்பு நடைபெற்றது. பிரிவு வாரியாக வாக்கெடுப்பு நடைபெற்றது. மொத்தம் 6 பிரிவுகள், 5, 6 பிரிவுகளில் எம்.எல்.ஏக்கள் யாரும் இல்லை.

எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். எதிராக 11 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். நடுநிலையாரும் இல்லை.நம்பிக்கை வாக்கெடுபில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

மூலக்கதை