167 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
167 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!

ரிசர்வ் வங்கி, எச்டிஎப்சி வங்கியின் அன்னிய முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளை நீக்கிய நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் எச்டிஎப்சி வங்கிப் பங்குகள் 9 சதவீதம் வரை உயர்ந்தது. இதன் மூலம் பிற வங்கிப் பங்குகளிலும் அதிகளவிலான முதலீடு காணப்பட்டது, மேலும் இன்று முதலீட்டாளர்கள்ஷ ஐடி, டெலிகாம், மெட்டல் மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் அதிகளவிலான முதலீடு செய்திருந்த காரணத்தால் வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை

மூலக்கதை