மன்னாகண்டல் கிராம மீழ்எழுச்சி திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். வன்னி எம்.பி.சி.சிவமோகன்.

TAMIL CNN  TAMIL CNN
மன்னாகண்டல் கிராம மீழ்எழுச்சி திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். வன்னி எம்.பி.சி.சிவமோகன்.

         மன்னாகண்டல் மூன்றாம் கண்டம் பிரதேசத்தில் 110 குடும்பங்களுக்கான மீழ் எழுச்சி வேலைத்திட்டம் வன்னி எம்.பி.சி.சிவமோகன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேற்படி வேலைத்திட்டத்தினூடாக பழுதடைந்த வீடுகளுக்கான பூரணமான திருத்த வேலைகள், கிராமத்திற்கு தேவையான வீதி திருத்த வேலைகள் மற்றும் நீர்வழங்கல் விடயங்கள் பூரணப்படுத்தி கொடுக்கப்படும். இந்த மன்னாகண்டல் கிராமம் மீழ் எழுவதற்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தருவதாக பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கௌரவ அமைச்சர்.சஜித்... The post மன்னாகண்டல் கிராம மீழ்எழுச்சி திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். வன்னி எம்.பி.சி.சிவமோகன். appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை