பக்தர்களிடம் திருடிய திருடர்களை தேடும் பணியில் பொலிஸார்

TAMIL CNN  TAMIL CNN
பக்தர்களிடம் திருடிய திருடர்களை தேடும் பணியில் பொலிஸார்

லிந்துலை அகரகந்த பெசிபன் தோட்ட முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட பக்தர்களிடம் திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர். ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் 18.01.2017 அன்று காலை 11 மணிக்கு இடம்பெற்றுள்ளது. தலவாக்கலை பிரதேசத்தில் மட்டுமன்றி ஏனைய பிரதேசங்களிலிருந்து பக்தர்கள் வருகை தந்து இதில் கலந்துகொண்டனர். மக்கள் நெரிசலில் உள்நுழைந்த திருட்டு கும்பல் ஒன்று பெண்களின் கழுத்திலிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். இதில் ஹோல்றீம்... The post பக்தர்களிடம் திருடிய திருடர்களை தேடும் பணியில் பொலிஸார் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை