அலங்கா 'நல்லூர்' ஆடும் வரை ஈழ 'நல்லூர்' அடங்காது
கொழும்பு: இலங்கை யாழ்பாணத்தில் இளைஞர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்றும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அலங்கா \'நல்லூர்\' ஆடும் வரை ஈழ \'நல்லூர்\' அடங்காது என்றும், தமிழனத்தின் தனித்துவத்தை தடுக்காதே என்றும் தலைகுனியும் நிலையில் தமிழன் இல்லை என்றும் இளைஞர்கள் முழக்கமிட்டனர்.