ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வெளிநாடுகளிலும் தீவிரமடைந்து வரும் போராட்டம்
துபாய்: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி வெளிநாடுகளிலும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியாவை தொடர்ந்து துபாயிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.