தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் பலி

தினகரன்  தினகரன்

கவோ: மாலியில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. கடந்த 2013ல் பிரான்ஸ் தமையிலான கூட்டுப்படை மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, அரசுக்கு எதிராக தீவிரவாத குழுவினர் ஒடுக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் தொடர்ந்து அரசுக்கு ஆதரவான தீவிரவாத குழுவினர் மற்றும் அரசு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், கவோ நகரில் நேற்று அரசுக்கு ஆதரவான தீவிரவாத குழுவினரின் முகாம் மீது, எதிர்ப்பு தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 50 பேர் உயிரிழந்தனர்.

மூலக்கதை