மெரினாவில் மண்ணில் புதைந்து கொண்டு இளைஞர்கள் போராட்டம்

தினகரன்  தினகரன்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் சிலர் மண்ணில் புதைந்து கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் மெரினாவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். முன்னதாக மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை