ஜல்லிக்கட்டு தொடர்பாக நாளை பிரதமர் மோடியுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை

தினகரன்  தினகரன்
ஜல்லிக்கட்டு தொடர்பாக நாளை பிரதமர் மோடியுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை

சென்னை: ஜல்லிக்கட்டு குறித்து நாளை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பான இளைஞர்களின் போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில் டெல்லியில் நாளை பிரதமர் மோடியுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தவுள்ளார்.

மூலக்கதை