ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்

சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களுடன் காவல் உயர் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றார். சென்னை மாநகர கூடுதல் காவல்த்துறை ஆணையர் சங்கர் 6-வது முறையாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்பதில் அரசுக்கு எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. எனவும் பிரச்சனைகளை தீர்க்க இளைஞர்கள் ஒருபடி இறங்கி வரவேண்டும் என மாநகர கூடுதல் காவல்த்துறை ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை