ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி : சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. ஜன. 22 வரை விடுமுறை

தினகரன்  தினகரன்

சிதம்பரம் : ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் வரும் 22-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மாணவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை