பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன

தினமலர்  தினமலர்
பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாம் நாளில் உயர்வுடன் ஆரம்பித்தபோதும், அதன்பின்னர் எண்ணெய், வங்கி உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் சரிந்ததால் இன்றைய வர்த்தகம் நாள் முழுக்க சரிவுடனேயே முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 52.51 புள்ளிகள் சரிந்து 27,235.66-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 14.80 புள்ளிகள் சரிந்து 8,398-ஆகவும் முடிந்தன.

மூலக்கதை