கல்முனை பொலிஸ் நிலையத்தில் பொங்கல் தின விழா
கல்முனை, பொலிஸ் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை (14.01.2017), பொங்கல் தின விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ எம்.இராஜேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் பொலிஸ் அத்தியட்சகர் அவர்களும், உயர் அதிகாரிகளும், பொலிஸார் பலரும் நலன்விரும்பிகளும், பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர். (கபிலன் கிருஷ்ணமூர்த்தி) The post கல்முனை பொலிஸ் நிலையத்தில் பொங்கல் தின விழா appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.