யாரினதும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கும் துணை போகாமையே ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அதன் தலைமை மீதான விமர்சனங்களுக்கு காரணம்
சில சர்வதேச நாடுகளின் பணத்தின் துணை கொண்டு முஸ்லிங்களின் தனித்துவக் கட்சியான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை இல்லாதொழிக்க சிலர் சதித்திட்டம் தீட்டி செயற்பட்டு வருவதாககிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். அம்பாறையில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார், தலைவர் அஷ்ரப் அவர்களின் இலட்சியக் கட்சியான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பேரினவாத மற்றும்... The post யாரினதும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கும் துணை போகாமையே ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அதன் தலைமை மீதான விமர்சனங்களுக்கு காரணம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.