முப்படை கமாண்டர்கள் கருத்தரங்கு

தினகரன்  தினகரன்

டேராடூன்: முப்படைகளைச் சேர்ந்த கமாண்டர்கள் கருத்தரங்கு உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நேற்று தொடங்கியது. இதில் மோடி, பாரிக்கர், அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்றனர். முப்படை தளபதிகள் குழுவுக்கு தலைமை தாங்கும் கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லம்பா துவக்க உரை ஆற்றினார். அதன்பின் விமானப்படை தளபதியும், ராணுவ தளபதியும் உரையாற்றினர்.  இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்தது. இதையடுத்து, பிரதமர் மோடி கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சிகள் தொடர்பாக எந்த பேட்டியும், அறிவிப்பும் வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

மூலக்கதை