புலமைப்பரிசிலர் சிறப்பிப்பும் பள்ளி மாணவர்க்கான கல்வி ஊக்குவிப்பும்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் தேர்வில் சித்தியடைந்த மாணவர்களை சிறப்பிக்கும் நிகழ்வும் பாடசாலை மாணவர்கள் அனைவர்க்கும் கற்றல் கருவிகளை வழங்கும் நிகழ்வும் அண்மையில் சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றுள்ளது.