மிருகவதை தடைச்சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு தடை நீங்குகிறது: தமிழக ஆளுநர் அறிக்கை

தினகரன்  தினகரன்

சென்னை: அவசர சட்டத்தின் மூலம் மிருகவதை தடைச்சட்டத்தில் இருந்து ஜல்லிக்கட்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என ஜல்லிக்கட்டு அவசர சட்டம் தொடர்பாக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளார். மிருகவதை தடைச்சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு  தடை உடனடியாக நீங்குகிறது எனவும் ஆளுநர் கூறியுள்ளார்.

மூலக்கதை