மதுரை மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

தினகரன்  தினகரன்

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவசர சட்டத்தை ஏற்க முடியாது என்றும், நிரந்தர தீர்வே தேவை என்று மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனிடையே ஆட்சியரை முற்றுகையிட்டவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் போலீசின் சமரசத்தை ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூலக்கதை