நிரந்தர தீர்வு காணும் வரை வாடிவாசல் முன் யாரையும் அனுமதிக்க மாட்டோம் : அடங்கா காளைகள் அறிவிப்பு

தினகரன்  தினகரன்

மதுரை: நிரந்தர தீர்வு காணும் வரை வாடிவாசல் முன் யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று அலங்காநல்லூரில் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எங்களுக்கு அவசர சட்டம் வேண்டாம், நிரந்தர தீர்வு தான் வேண்டும் என்று உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை