ஜல்லிக்கட்டுக்கான தடை நிரந்தரமாக நீங்கும் வரை தமிழகமெங்கும் போராட்டம் தொடரும்

தினகரன்  தினகரன்

சென்னை: ஜல்லிக்கட்டுக்கான தடை நிரந்தரமாக நீங்கும் வரை போராட்டம் தொடரும் என சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட இடங்களில் போராடும் இளைஞர்கள் அறிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என தமிழகமெங்கும் போராடும் இளைஞர்கள் அறிவித்துள்ளனர்.

மூலக்கதை