இளைஞர்கள், மாணவர்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம்: சென்னை மெரினாவில் இளைஞர்கள் ஆவேசம்

தினகரன்  தினகரன்

சென்னை: ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கும் வரை போராட்டம் தொடரும் என சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் போராடும் இளைஞர்கள் அறிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என தமிழகமெங்கும் போராடும் இளைஞர்கள் அறிவித்துள்ளனர். இளைஞர்கள் மற்றும் மாணவர்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம் என்று சென்னை மெரினாவில் இளைஞர்கள் ஆவேசமாக பேசிவருகின்றனர்.

மூலக்கதை