23-ம் தேதி தொடங்கும் சட்டபேரவை கூட்டத் தொடரிலேயே மசோதா தாக்கல்

தினகரன்  தினகரன்

சென்னை:  அவசரச் சட்டத்துக்கு மாற்றாக விரைவில் சட்ட மசோதா கொண்டுவரப்படும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 23-ம் தேதி தொடங்கும் சட்டபேரவை கூட்டத் தொடரிலேயே மசோதா தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை