20 மருத்துவக் குழு, 5 தீயணைப்பு வாகனம் மற்றும் 5 துணை ஆட்சியர்கள் தலைமையில் கண்காணிப்பு: மதுரை ஆட்சியர் பேட்டி

தினகரன்  தினகரன்

மதுரை: நாளை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுக்கு 20 மருத்துவக் குழு, 5 தீயணைப்பு வாகனம் மற்றும் 5 துணை ஆட்சியர்கள் தலைமையில் கண்காணிக்கப்படும் என்றும் 2,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் பேட்டி அளித்துள்ளார். 

மூலக்கதை