அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு இல்லை: நிர்வாகிகள் அறிவிப்பு

தினகரன்  தினகரன்

அலங்காநல்லூர்: முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு இல்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மத்தியில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். நிரந்தர அனுமதி கிடைத்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று அலங்காநல்லூர் மக்கள் முடிவு செய்துள்ளனர்.

மூலக்கதை