அவசர சட்டத்தினால் நிரந்தர தீர்வு ஏற்படாது: சேலத்தில் இளைஞர்கள் கருத்து

தினகரன்  தினகரன்

சேலம்: அவசர சட்டத்தினால் நிரந்தர தீர்வு ஏற்படாது என்று சேலத்தில் போராடும் இளைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை அவசர சட்டம் மூலம் நீக்கப்பட்டு இருந்தாலும் இந்த சட்டம் 6 மாதங்கள் மட்டுமே செயல்படுவதால் இளைஞர்கள் போராட்டத்தை கைவிட முடியாது என்று கூறியுள்ளனர்.

மூலக்கதை