ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது: முதல்வர் பன்னீர்செல்வம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது: முதல்வர் பன்னீர்செல்வம் அறிவிப்பு

ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்கியது என முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் தடை நீங்கியது என முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார். வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்றப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை