ஜல்லிக்கட்டு தொடர்பாக மதுரை விருந்தினர் மாளிகையில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை

தினகரன்  தினகரன்

மதுரை: மதுரை விருந்தினர் மாளிகையில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் செல்லூர்ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை