ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் பிறப்பித்தார்

தினகரன்  தினகரன்
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் பிறப்பித்தார்

சென்னை: ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்தை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒப்பதல் அளித்துள்ளார். அவசர சட்டத்தின் ஒப்புதலையடுத்து நாளை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை