பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்கமறியல்

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்கமறியல்

கொள்ளுப்பிட்டியில் நேற்று நடத்தப்பட்ட ஆர்பாட்டத்துடன் தொடர்புடைய 4 பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேர்; விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாணவர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

 

மூலக்கதை