சூட்கேசில் அடைத்து இந்திய பெண்ணின் உடல் வீச்சு

தினகரன்  தினகரன்

லண்டன்: இங்கிலாந்தின் லீசெஸ்டர் நகரில் இந்திய வம்சாளி பெண் கிரண் டவுடியா(46) தனது கணவர் அஸ்வின் டவுடியாவுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கிரண் டவுடியா கால்சென்டர் ஒன்றில் கடந்த 17 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.அவர் கொல்லப்பட்டு 17ம் தேதி அங்குள்ள கிரோமர் தெருவில் கிடந்த சூட்கேஸில் அடைத்து வீசப்பட்டார். கொலை தொடர்பாக அவரது கணவரிடம் விசாரணை நடக்கிறது.

மூலக்கதை