மன்னார் மாவட்ட புனர்வாழ்வு பயனாளிகளுக்கான வாழ்வாதார உள்ளீடுகள் வழங்கப்பட்டது.

TAMIL CNN  TAMIL CNN
மன்னார் மாவட்ட புனர்வாழ்வு பயனாளிகளுக்கான வாழ்வாதார உள்ளீடுகள் வழங்கப்பட்டது.

கடந்த 2014 ஆம் ஆண்டு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் கொண்டுவரப்பட்ட கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக புனர்வாழ்வுபெற்ற போராளிகள், யுத்தத்தில் இறந்த போராளிகளது குடும்பங்கள், தடுப்பில் உள்ள அரசியல் கைதிகளது குடும்பங்கள் மற்றும் ஏனைய போராட்ட குழுக்களில் இருந்து இறந்தவர்களது குடும்பங்கள் ஆகியோரை வாழ்வாதாரத்தில் உயர்த்தும் நோக்கோடு ஆரம்பித்த குறித்த ஒவ்வொரு குடும்பத்திற்குமான தலா 50,000 பெறுமதியான வாழ்வாதார உள்ளீடுகளை வழங்கும் உதவித்திட்டத்தினூடாக 2015 ஆம்... The post மன்னார் மாவட்ட புனர்வாழ்வு பயனாளிகளுக்கான வாழ்வாதார உள்ளீடுகள் வழங்கப்பட்டது. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை