மலையக பெருந்தோட்ட பகுதிகள் ஐயாயிரம் ஏக்கர்களாக பிரிக்கப்பட்டு ஏலம் விடும் நிலை

TAMIL CNN  TAMIL CNN
மலையக பெருந்தோட்ட பகுதிகள் ஐயாயிரம் ஏக்கர்களாக பிரிக்கப்பட்டு ஏலம் விடும் நிலை

மலையக பெருந்தோட்ட பகுதிகள் ஐயாயிரம் ஏக்கர்களாக பிரிக்கப்பட்டு ஏலம் விடும் நிலை – மக்கள் அநாதைகளாகிவிடுவர் என இ.தொ.கா தலைவர் முத்து சிவலிங்கம் கொந்தளிப்பு மலையக பெருந்தோட்ட பகுதிகள் ஐயாயிரம் ஏக்கர்களாக பிரிக்கப்பட்டு ஏலம் விடும் நிலைக்கு தள்ளப்படவுள்ளது என தெரியவந்துள்ளது. இந்நிலை உருவாகுமேயனால் நமது மக்கள் அநாதைகளாகிவிடுவர் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் கொந்தளிக்கின்றார். கூட்டு ஒப்பந்தம் விதிகளை களனிவெலி பெருந்தோட்ட... The post மலையக பெருந்தோட்ட பகுதிகள் ஐயாயிரம் ஏக்கர்களாக பிரிக்கப்பட்டு ஏலம் விடும் நிலை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை