உபர் நிறுவனத்தில் 'ரூ.1 கோடி' சம்பளத்தில் வேலை.. ஐஐடி பாம்பே மாணவிக்கு அடித்தது ஜாக்பாட்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உபர் நிறுவனத்தில் ரூ.1 கோடி சம்பளத்தில் வேலை.. ஐஐடி பாம்பே மாணவிக்கு அடித்தது ஜாக்பாட்..!

நாட்டின் முன்னணி கல்லூரிகளில் ஒன்றான ஐஐடி-யில் ஸ்டார்ட்-அப் நிவனங்களுடனான பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில் 2017ஆம் ஆண்டுக்கான வளாக நேர்முகத் தேர்வு துவங்கியுள்ளது. பொதுவாக ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்லூரி நேர்முகத் தேர்வுக்கு வரும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்குச் சந்தையின் சராசரி அளவுகளை விடவும் மிகவும் அதிகமான சம்பளத்தை வழங்குவது வழக்கம். இந்த வகையில் 2017 நிதியாண்டுக்கான வளாக

மூலக்கதை