mumbai crush csk by 23 runs crowned IPL champions

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

 

ஆறாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் நேற்று நடந்த இறுதி போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை  தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்தது. பின்னர் 166 ரன்களை வெற்றி இலக்காக  கொண்டு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

ஆறாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் நேற்று நடந்த இறுதி போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்தது. பின்னர் 166 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

 

மூலக்கதை