dhoni evades questions on ipl spot fixing
ஐ.பி.எல். கிரிக்கெட்போட்டியில் சூதாட்ட புகார்கள் விஸ்பரூபம் எடுத்து வரும் நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, சூதாட்டப் புகார்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மவுனம் சாதித்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மேலும் பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்து ஸ்ரீநிவாசன் விலக வேண்டும் என்ற குரலும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.