கயா எக்ஸ்பிரஸ் ரயிலில் 20 துப்பாக்கிகள் பறிமுதல்

தினகரன்  தினகரன்
கயா எக்ஸ்பிரஸ் ரயிலில் 20 துப்பாக்கிகள் பறிமுதல்

முங்குர்: பீகாரில் கயா எக்ஸ்பிரஸ் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 20 தானியங்கி துப்பாக்கிகளை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். பீகாரின் கயாவில் இருந்து ஹவுராவுக்கு நேற்று கயா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. பீகார் மாநிலம் முங்குர் மாவட்டத்தில் உள்ள ஜமால்பூர் சென்றபோது ரயில்வே போலீசார் திடீரென ரயிலில் ஏறி சோதனையிட்டனர். அப்போது பொதுப்பெட்டி ஒன்றில் சீட்டுக்கு அடியில் 2 மர்ம பார்சல்கள் கிடந்தன. போலீசார் அதை சோதனையிட்டபோது, 20 ஆட்டோமேட்டிக் ரக துப்பாக்கிகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ரயிலில் ...

மூலக்கதை