சுற்றுசூழல் விழிப்புணர்வுக்காக ஆந்திர முதல்வர் சைக்கிளில் பயணம்

தினகரன்  தினகரன்
சுற்றுசூழல் விழிப்புணர்வுக்காக ஆந்திர முதல்வர் சைக்கிளில் பயணம்

திருமலை: சுற்றுச்சூழல் மாசுப்படுவதை தடுப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிருஷ்ணா அணையில் இருந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது வீட்டிற்கு சைக்கிளில் சென்றார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் நேற்று முன்தினம் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதையடுத்து போலீசாரின் அணிவகுப்புடன் காரில் செல்லவேண்டிய முதல்வர், திடீரென விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணா அணையிலிருந்து பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சைக்கிளில் அதேபகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். இதனால் அவருடன் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு ...

மூலக்கதை