டெல்லியை தொடர்ந்து குவாலியர் பூங்கா மூடல்

தினகரன்  தினகரன்
டெல்லியை தொடர்ந்து குவாலியர் பூங்கா மூடல்

குவாலியர்: மத்தியப் பிரதேசம் மாநிலம்குவாலியர் உயிரியல் பூங்காவில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கியதில் 15க்கும் மேற்பட்ட அரிய வகை பறவைகள் உயிரிழந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கியதில் அரிய வகை பறவைகள் மற்றும் விலங்குகள் உயிரிழந்தன. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பூங்கா மூடப்பட்டது. இந்நிலையில் தற்போது  குவாலியர் பூங்காவிலும் பறவைக் காய்ச்சல் நோயானது பரவி உள்ளது. இந்த வகை பறவை காய்ச்சலானது மற்ற விலங்குகளுக்கும் பரவாமல் தடுப்பதற்காக பூங்கா தற்காலிகமாக  ...

மூலக்கதை