இந்தியாவில் வெளிநாட்டு முதலீடு அதிகரித்து வருகிறது

தினகரன்  தினகரன்
இந்தியாவில் வெளிநாட்டு முதலீடு அதிகரித்து வருகிறது

இந்தூர்: இந்தியாவில் வெளிநாட்டு முதலீடு அதிகரித்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.  மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது: இந்தியா பொருளாதாரத்தில் விரைவாகவும் வேகமாகவும் வளர்ந்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களுடன் தனியார் நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டால் அபார வளர்ச்சி காணமுடியும். பல நாடுகளில் முதலீடு குறைந்துள்ள நிலையில் இந்தியாவில் வெளிநாட்டு முதலீடு அதிகரித்து வருகிறது.இந்த ஆண்டு நல்ல ...

மூலக்கதை