மீன் விற்பதில் தகராறு, தமிழக - கேரள மீனவர்கள் மோதல்

தினகரன்  தினகரன்
மீன் விற்பதில் தகராறு, தமிழக  கேரள மீனவர்கள் மோதல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே ஜோனகபுரம் கடற்பகுதியில் ஏராளமான மீனவர்கள்  சிறிய படகுகளில் மீன்பிடிக்க செல்வது வழக்கம். சமீபகாலமாக தமிழ்நாட்டை  சேர்ந்த மீனவர்கள் இப்பகுதியில் இயந்திர படகுகளில் சென்று மீன்களை பிடித்து  இங்கு விற்பனை செய்கின்றனர். இதற்கு உள்ளூர் மீனவர்கள் எதிர்ப்பு  தெரிவித்து வந்தனர். நேற்று முன்தினம் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள்  மீன்களை பிடித்து ஏலம் விட்டு கொண்டிருந்தனர். அப்போது உள்ளூர்  மீனவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்பினருக்கும் இடையே  மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சம்பவ ...

மூலக்கதை