7 வீரர்கள் பலியானதால் ஆத்திரம் : கிராமங்கள் மீது பாகிஸ்தான் குண்டு வீச்சு

தினகரன்  தினகரன்
7 வீரர்கள் பலியானதால் ஆத்திரம் : கிராமங்கள் மீது பாகிஸ்தான் குண்டு வீச்சு

ஜம்மு: காஷ்மீர் எல்லை கிராமங்கள் மீது பாகிஸ்தான் ரேஞ்சர்கள், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை சிறிய ரக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். தாக்குதல் தொடர்வதால் காஷ்மீர் கிராமங்களில் உள்ள 80 பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.   பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் புகுந்து இந்திய ராணுவம் தீவிரவாத முகாம்களை தாக்கியதைத் தொடர்ந்து சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து 4வது நாளாக நேற்று முன்தினம், சர்வதேச எல்லையில், காஷ்மீரின் ...

மூலக்கதை