மத்திய கேபினட் கூட்டத்தில் மொபைல் போனுக்கு தடை

தினகரன்  தினகரன்
மத்திய கேபினட் கூட்டத்தில் மொபைல் போனுக்கு தடை

புதுடெல்லி: மத்திய கேபினட் செயலாளர் அனைத்து மத்திய அமைச்சர்களின் தனிச் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அமைச்சரவை மற்றும் துறைவாரியான ஆலோசனை கூட்டங்களில் மொபைல் போன் பயன்படுத்த அல்லது மொபைல் போனுடன் கூட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்களுக்கு நீங்கள் அறிவுறுத்த வேண்டும். மொபைல் போனை இடைமறித்து அமைச்சரவை கூட்ட முடிவுகளை தெரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது என்று பாதுகாப்பு நிறுவனங்கள் எச்சரித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ...

மூலக்கதை