எந்த ஏடிஎம்மில் பணம் எடுப்பது சிக்கல் இல்லாதது?

தினகரன்  தினகரன்
எந்த ஏடிஎம்மில் பணம் எடுப்பது சிக்கல் இல்லாதது?

கொல்கத்தா: பொதுமக்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம்மிலேயே பணம் எடுத்தால் பாதுகாப்பானதாக இருக்கும் என வங்கிகள்அறிவுறுத்தியுள்ளன. வேலைக்கு செல்வோர், கல்லூரியில் படிப்பவர்கள், மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் தற்போது வங்கி கணக்கு வைத்திருக்கின்றனர். இவர்களில் 90 சதவீதம் பேர் பணபரிமாற்றத்துக்காக வங்கிக்கு செல்வது கிடையாது. ஏடிஎம் கார்டு மூலமாக தேவைப்படும்போது பணத்தை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். தெருவிற்கு ஒன்று என ஏடிஎம் மையங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் எந்த இடத்தில் எந்த வங்கியின் ஏடிஎம் மையம் இருந்தாலும் நாம் ...

மூலக்கதை