டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் சிங்கப்பூரில் இன்று தொடக்கம்

தினகரன்  தினகரன்
டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் சிங்கப்பூரில் இன்று தொடக்கம்

சிங்கப்பூர்: மகளிர் டென்னிஸ் சங்கம் சார்பில் ஆண்டு இறுதியில் நடைபெறும் டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் தொடர், சிங்கப்பூரில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. சீசன் முடிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதல் 8 இடங்களைப் பிடித்த வீராங்கனைகள் மற்றும் ஜோடிகள் பங்கேற்கும் டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் தொடர், டென்னிஸ் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.  சிங்கப்பூரில் இன்று தொடங்கி 30ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த ஆண்டுக்கான தொடரில், ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 2வது இடத்தில் இருக்கும் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் காயம் காரணமாக ...

மூலக்கதை