சண்டிலிப்பாயில் கவிதைப் பயிலரங்கு (Photos)

TAMIL CNN  TAMIL CNN
சண்டிலிப்பாயில் கவிதைப் பயிலரங்கு (Photos)

வலிதென்மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் நடத்திய கவிதைப் பயிலரங்கு 21.10.2016 வெள்ளி மற்றும் 22.10.2016 சனி ஆகிய கிழமைகளில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்; இடம்பெற்றது. வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வு உதவிப் பிரதேச செயலர் நே.செல்வகுமாரி தலைமையில் நடைபெற்றது. கவிதைக்கான அறிமுகம் என்ற பொருளில் மூத்த கவிஞர் சோ.பத்மநாதனும் தமிழில் மரபுக் கவிதைகள் என்ற பொருளில் பருத்தித்துறை பிரதேச... The post சண்டிலிப்பாயில் கவிதைப் பயிலரங்கு (Photos) appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை