உலக கோப்பை கபடி: 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியா சாதனை

தினகரன்  தினகரன்
உலக கோப்பை கபடி: 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியா சாதனை

அகமதாபாத்: உலக கோப்பை கபடி போட்டியில் 3வது -முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இறுதிபோட்டியில் ஈரானை 38-29 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வென்றது. 3வது உலககோப்பையின் கபடி இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்  இன்று நடந்தது. இதில், இந்தியா, வங்கதேசம், ஈரான், அமெரிக்கா, தென்கொரியா, தாய்லாந்து உள்பட   12  அணிகள் பங்கேற்றன. இந்த அணிகள் இருபிரிவாக  பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஏ பிரிவில்  தென்கொரியா, இந்தியா ஆகிய அணிகளும், பி பிரிவில் தாய்லாந்து, ஈரான் ஆகிய அணிகளும்  முறையே முதல் இரு  இடங்களை ...

மூலக்கதை