கவிஞர் பரம்சோதி கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘நாங்கள் விட்டில்கள் அல்ல” எனும் கவிதை நூல் வௌியீட்டு விழா

TAMIL CNN  TAMIL CNN
கவிஞர் பரம்சோதி கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘நாங்கள் விட்டில்கள் அல்ல” எனும் கவிதை நூல் வௌியீட்டு விழா

மூதூர்.பாலத்தடிச்சேனை அமரர் ஜீ.எம். பரம்சோதி அவர்களின் 09வது நினைவு நாளை முன்னிட்டு  கவிஞர் பரம்சோதி கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘நாங்கள் விட்டில்கள் அல்ல” எனும் கவிதை நூல் வௌியீட்டு விழா  இன்று (22) பிற்பகல் 3.00மணியளவில் சென்ஜோசப் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் வௌியீட்டு வைக்கப்பட்டது. இந்நூல் வௌியீட்டு விழாவிற்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா.பாராளமன்ற உறுப்பினர்களான பசீர் சேகுதாவூத். கே.துறைரெட்ணசிங்கம். கிழக்கு மாகாண சபை... The post கவிஞர் பரம்சோதி கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘நாங்கள் விட்டில்கள் அல்ல” எனும் கவிதை நூல் வௌியீட்டு விழா appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை