திருகோணமலை சிறுவர் கலைக்கூட மாணவர்களின் “வண்ணமயமான இறகுகள்” என்னும் சித்திர கண்காட்சி

TAMIL CNN  TAMIL CNN
திருகோணமலை சிறுவர் கலைக்கூட மாணவர்களின் “வண்ணமயமான இறகுகள்” என்னும் சித்திர கண்காட்சி

திருகோணமலை சிறுவர் கலைக்கூட மாணவர்களின் “வண்ணமயமான இறகுகள்” என்னும் சித்திர கண்காட்சி இன்று சனிக்கிழமை 2016.10.22 ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி சம்பந்தர் மண்டத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. 120 சிறுவர்களின் 350க்கும் அதிகமான சித்திரங்கள் இங்கு காட்சி;படுத்தப்பட்டது. சித்திர ஆசிரியர் அ.அருள்hஸ்கரனின் வழிகாட்டலில் இச்சித்திரங்கள் வரையப்ட்டுள்ளது. கிழக்கு மாகாண முன்பள்ளி கல்வியக பணிப்;பாளர் எஸ்.வரதசீலன், திருகோணமலை வலய கல்வி அலுவலக பிரதிக் கல்வி பணிப்பாளர் திருமதி... The post திருகோணமலை சிறுவர் கலைக்கூட மாணவர்களின் “வண்ணமயமான இறகுகள்” என்னும் சித்திர கண்காட்சி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை