எதை போட்டாலும் கல்லாக மாறும் அதிசய கிணறு… ஆவியின் வேலையா பொதுமக்கள் பீதி!…

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
எதை போட்டாலும் கல்லாக மாறும் அதிசய கிணறு… ஆவியின் வேலையா பொதுமக்கள் பீதி!…

இங்கிலாந்து நாட்டில் யார்ஸயரில் அதிசய கிணறு ஒன்று உள்ளதாம். இந்த கிணற்றினை பார்க்க தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்துவண்ணம் உள்ளார்களாம். அப்படி என்னதான் இந்த கிணற்றில் உள்ளது என்ற கேள்வி உங்களிடத்தில் எழுகின்றாதா?

இந்த கிணற்றுக்குள் எதைப்போட்டாலும் ஒரு வாரம் கழித்து அந்த பொருள் கல்லாக மாறுகிறதாம். உங்களால் இதனை நம்ப முடிகிறதா? ஆனால் அது தான் உண்மை.

இந்த கிணற்றை பற்றி ஆராய்ச்சி செய்வதற்க்காக தினமும் உலகில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆராய்ச்சியாளர்கள் வந்த வண்ணமே உள்ளார்களாம்.

சிலர் பொருட்களை கயிற்றால் கட்டி, கிணற்றுக்குள் தொங்கவிட்டுச் ஒரு வாரம் கழித்து அது கல்லாக மாறும் அதிசயத்தைப் பார்த்து வருகின்றனர்.

மேலும் கிணற்றுக்குள் போடப்படும் பொம்மைகள், சைக்கிள், கிரிக்கெட் பேட் என அனைத்துமே கல்லாக மாறிவிடுகின்றனதாம்.

பெரும்பாலும் இங்கு பொம்மைகள் தான் அதிகமாக கிணற்றுக்குள் போடப்படுகின்றதாம். இதனால் கிணற்றுக்கு அருகில் பல பொம்மை கடைகள் திறக்கப்பட்டுவிட்டதாம். அந்த கிணற்றை பார்க்க செல்லும் பலரும் அங்கேயே பொம்மைகளையும் வாங்கி அந்த கிணற்றுக்குள்ளேயே போட்டுவிட்டுச் செல்கின்றார்களாம்.

அங்கு வாழும் மனிதர்கள் சிலர் இந்த கிணற்றில் கடவுள் வசிக்கிறார் என்று கூறினாலும் இன்னும் சிலர் இக்கிணற்றில் ஆவிகள் இருக்கின்றது என பல கதைகள் சொல்லப்பட்டவருகின்றது.

மூலக்கதை