அடுத்த வருடம் கிராம அபிவிருத்திக்கு முன்னுரிமை – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

TAMIL CNN  TAMIL CNN
அடுத்த வருடம் கிராம அபிவிருத்திக்கு முன்னுரிமை – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

அடுத்த வருடம் கிராம அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையில் இன்று தெரிவித்தார். பிபிதெமு பொலன்னறுவை திட்டத்தின் விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்றது. இங்கு பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது The post அடுத்த வருடம் கிராம அபிவிருத்திக்கு முன்னுரிமை – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை